ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு அதே பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் போலி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரு த...
சென்னை அண்ணா நகர் விஆர் ஷாப்பிங் மால் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள 30 ஷாப்பிங் மால்களுக்கு நேற்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
வி.ஆர் மால் நிர்வ...
சென்னையில் 5 பள்ளிகளுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் சந்தேக நபராக விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட ஐ.டி ஊழியர் சதீஷை போலீசார் விடுவித்தனர்.
ஓவியா துரைசாமி என்ற பெயரில் இ மெ...
கோயம்புத்தூர் விமான நிலைய கழிவறையின் தண்ணீர் குழாய் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மிரட்டல் வந்ததன் பேரில் வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய...
சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர், ஏற்கனவே மிரட்டல் விடுத்தவர்களின் பட்டியலில் இல்லை என்றும், அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகர காவல் ஆணையர் தெரி...
சென்னையில் இ-மெயில் மூலம் பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
குறிப்பிட்ட ஒரு ஐ.பி முகவரியில் இருந்து இ-மெயில் மூலம் பள்ளிகளுக்கு மிரட்டல் என போலீஸ் விசாரணையில் தகவல்
அண்ணாநகர், முகப...
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மெட்ரோ ரயிலின் சுரங்கப்பாதையை வெடி வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்த ஹிஜாப் அணிந்த பெண்ணை போலீசார் சுட்டு சிறைப்பிடித்தனர்.
அவரை சோதனையிட்டதில் வெடிகுண்டு போன்ற...